Saturday, May 21, 2011

யார் சொல்வதோ..யார் சொல்வதோ?







பாட்டைப் பார்க்க விரும்பினால் இதோ..


:)))))))))))

12 comments:

  1. ஹை! சுப்பர் ரசனை,சுப்பர் வசனம், சூ..ப்பர் படங்கள். கலக்கல்.

    ReplyDelete
  2. அட அட
    மகிமா
    ஒரு ஒரு படமும்
    ரோஜாவும்
    முள் இல்லாமல்
    கவிதையாய்...


    நீங்க ஒரு பிரபல புகைப்பட கவி ...
    புகைப்பட கவி மகிமா
    வாழ்க

    ReplyDelete
  3. ரோஜாவை பறிக்க
    வேண்டாம்
    முட்களுக்கு
    வலிக்கும்

    ReplyDelete
  4. புகைப்பட கவிதை ரொம்ப அழகு..

    ReplyDelete
  5. வித்தியாசமான கற்பனை கலந்து, ஒரு பாடலைப் பகிர்ந்திருக்கிறீங்கள்.

    ReplyDelete
  6. Wow!!!!!!!
    What an imagination!!!!!!!
    Holiday mood?????????
    I enjoyed the song because i lllliiiiiiikkkkkkkeeeee jothika that much.
    Very pretty roses.
    Thanks for sharing.
    viji

    ReplyDelete
  7. புகைப்படத்தோடு பாட்டு பொருத்தமா இருக்கு...

    ReplyDelete
  8. பாட்டு பாடி ஒரே அமர்களமா இருக்கே. பூக்கள் அழகு.

    ReplyDelete
  9. ;)))

    திரும்ப வந்து இருக்கேன் மகி.

    உங்க ரசனை சு.. ம்ஹூம்... ;) சூப்பர். அணில், பறவை... ஒருநாள் நத்தை பின்னால வேற போனீங்க. இப்ப ரோஸ். நல்லா இருக்கு.

    ReplyDelete
  10. படங்களும்,பாடல் வரிகளும் சூப்பர்.

    ReplyDelete
  11. இமா,சிவா,சிநேகிதி,நிரூபன்,விஜிமா,மேனகா,வானதி,ஸாதிகாக்கா,அனைவரின் அன்பான கருத்துக்களுக்கு நன்றி! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails